தை மாதத்தில் வரும் வளர்பிரை பஞ்சமி திதி நாள் வசந்த பஞ்சமி என்று கொண்டாடப்படுகிறது.
வடமாநிலங்களில் வசந்த பஞ்சமி நாளினை சரஸ்வதிதேவி அவதரித்த நாளாக கொண்டாடுகின்றனர்.
கல்வி கடவுளான சரஸ்வதி தேவியை வசந்த பஞ்சமி நாளில்...
தைரியம், செல்வம் மற்றும் ஞானத்தின் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமான் வைகாசி மாதம் விசாக நக்ஷத்திரத்தில் அவதரித்தார்.
ஆறு அக்னி பொறிகளில் இருந்த உதித்தவர் ஆறுமுகம். அந்த ஆறு அக்னி பொறிகள் என்னென்ன என்பதனை நம்...
‘மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம்' என்பது ஜோதிட வாக்கு. மாசி மகம் என்பது மாசி மாதத்தில் பௌர்ணமியுடன் கூடிவரும் மகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் ஒரு சக்தி வாய்ந்த நாளாகும்.
மாசி மாதம் பௌர்ணமி நாளான...
காஷ்யப மகரிஷியின் மனைவி அதிதி கர்ப்பமாக இருந்த நேரத்தில் கணவருக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தார், அந்நேரத்தில் அந்தணர் ஒருவர் வந்து உணவு கேட்டார்.
கணவருக்கு பரிமாறிய பின் மெதுவாக நடந்து வந்து அந்தணருக்கு உணவு எடுத்து...
தை மாதத்தில் வரும் வளர்பிரை பஞ்சமி திதி நாள் வசந்த பஞ்சமி என்று கொண்டாடப்படுகிறது.
வடமாநிலங்களில் வசந்த பஞ்சமி நாளினை சரஸ்வதிதேவி அவதரித்த நாளாக கொண்டாடுகின்றனர்.
கல்வி கடவுளான சரஸ்வதி தேவியை வசந்த பஞ்சமி நாளில்...
தை மாதத்தில் வரும் பௌர்ணமியுடன் பூச நட்சத்திரம் கூடி வரும் நாளே தைப்பூச திருநாளாகும்.
தைப்பூசம் தமிழ் கடவுள் முருகப்பெருமானிற்கு உகந்த நாள் ஆகும். தேவார பதிகங்களில் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் தைப்பூசம் கொண்டாடபட்டதை...
தை மாதத்தில் வரும் வளர்பிரை பஞ்சமி திதி நாள் வசந்த பஞ்சமி என்று கொண்டாடப்படுகிறது.
வடமாநிலங்களில் வசந்த பஞ்சமி நாளினை சரஸ்வதிதேவி அவதரித்த நாளாக கொண்டாடுகின்றனர்.
கல்வி கடவுளான சரஸ்வதி தேவியை வசந்த பஞ்சமி நாளில்...
தை மாதத்தில் வரும் பௌர்ணமியுடன் பூச நட்சத்திரம் கூடி வரும் நாளே தைப்பூச திருநாளாகும்.
தைப்பூசம் தமிழ் கடவுள் முருகப்பெருமானிற்கு உகந்த நாள் ஆகும். தேவார பதிகங்களில் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் தைப்பூசம் கொண்டாடபட்டதை...
கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நல்லாற்றூர் என்கிற ஊரில் பழமையான சொர்ணபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
இக்கோவிலில் சிவபெருமான் கிழக்கு திசையை நோக்கிய சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இந்த ஆலயத்திற்கு ஆங்கிலேயர் ஒருவர் தன் நாட்டிலிருந்து ஒரு பெரிய...
‘பழையன கழித்து, புதியன புகவிடும்’ நாளாக கருதப்படும் போகி நன்னாள், மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று (ஜனவரி 13 ஆம் தேதி) விமரிசையாக கொண்டாடப்படுகின்றது.
போகி நாளன்று நாம் அனைவரும் நம் வீட்டினை...
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தளவானுருக்கு அருகில் அமைந்துள்ளது கொக்கரகொட்டா என்கிற கிராமம் (இப்படிதான் இதன் பெயரை உச்சரிக்கிறார்கள், இயற் பெயர் தெரியவில்லை) இரு நதிகளுக்கிடையே இந்த கிராமம் அமைந்துள்ளது.
இங்கு அமைந்துள்ள வயல்வெளியில் ஒரு...
Board software allows table members to communicate, collaborate, and stay informed regarding the company activities. It also streamlines the board's...